குரூப் ‘பி’, ‘சி’ 7500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
குரூப் ‘பி’, ‘சி’ யின் 7500 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியும், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
SSC அறிவிப்பு:
இந்தியாவில் அரசு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இதை தொடர்ந்து குரூப் ‘பி’, ‘சி’ யின் 7500 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பிக்கும் புதிய அறிவிப்பை SSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் கடைசி நாளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Post Office சேமிப்பு திட்டங்கள் ரூ.100 இருந்தால் போதும் கணக்கு தொடங்கலாம் – விவரங்கள் இதோ!
குரூப் ‘பி’ ‘சி’காலிப்பணியிடங்கள்: Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant Section Officer, Assistant Section Officer,Assistant Section Officer, Inspector, (CGST & Central Excise), Inspector (Preventive Officer),Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector, Inspector, Assistant Assistant (NCLAT), Research Assistant (NHRC), Divisional Accountant Offices, Sub Inspector (NIA), Junior Statistical Officer (JSO), Statistical Investigator Grade-II , Auditor Offices, Auditor Other, Auditor Offices, Accountant Offices, Accountant/ Junior Accountant, Senior Secretariat Assistant/ Upper Division Clerks,Senior Secretariat Assistant/ Upper Division Clerks, Tax Assistant CBDT,Tax Assistant CBIC ,Sub-Inspector
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை? பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!
இப்பணிகளுக்கு 18 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்ய குரூப் ‘பி’ ‘சி’ பணியிடங்களில் நிரப்பபடுவார்கள். இப்பணிகளுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.