BOI வங்கியில் 696 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மே 10ம் தேதி கடைசி நாள்!
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு, கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்ப்போம். .
வேலைவாய்ப்பு
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அத்துடன் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்ததால் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியவில்லை தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. மேலும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பணியிடத்திற்கு வயது வரம்பு மாறுபடுகிறது. இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ. 48170 முதல் 2,18,000 லட்ச ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி டிடி வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.bankofindia.co.in/