நாட்டின் சிறந்த மாநகராட்சி – ஆந்திராவின் விசாகப்பட்டினம் தேர்வு!!

0
நாட்டின் சிறந்த மாநகராட்சி - ஆந்திராவின் விசாகப்பட்டினம் தேர்வு!!
நாட்டின் சிறந்த மாநகராட்சி - ஆந்திராவின் விசாகப்பட்டினம் தேர்வு!!
நாட்டின் சிறந்த மாநகராட்சி – ஆந்திராவின் விசாகப்பட்டினம் தேர்வு!!

நாட்டின் சிறந்த மாநகராட்சியாக ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் இந்த ஆண்டு தேர்வாகியுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய காரணத்திற்காக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த மாநகராட்சி:

ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடியின் பிரதன் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய காரணத்திற்காக சிறந்த மாநகராட்சியாக ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் தேர்வாகியுள்ளது.

மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு விவகார அமைச்சகம் இதற்கான விருதுகளை அடுத்த ஆண்டு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திர பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கேரள மாநிலம் உள்ளது.

ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலமாக ஆந்திர பிரதேசம் உள்ளது. இதன் தலைநகரம் ஹைதெராபாத் ஆகும். இங்கு மக்கள் பரவலாக தெலுங்கு மொழி பேசுகின்றனர். இந்த மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். கவர்னராக பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!