தமிழக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த தமிழக அரசு பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலூர் மாவட்டத்தில் வசிப்பவர்களின் (இருப்பிட சான்று) விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் |
பணியின் பெயர் | மாவட்ட மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக மாவட்ட ஆட்சியர் அலுவலக காலிப்பணியிடங்கள்:
மாவட்ட மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
E-District Manager கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.E/B.Tech/MCA/ M.Sc முடித்திருக்க வேண்டும். 60% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
வேலூர் மாவட்டம், இ-சேவை மையங்களில் நடைபெறும் பணிகள் தொடர்பாக மாவட்ட மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ரூ.30000/- மாத ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18 ஏப்ரல் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆநட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஐநட்சியர் அனுவலகம்,
வேலூர்-9.
ஒம்/- எப.குமாரவேல் பாண்டியன்
மாவட்ட ஆட்சித்தலைவர்
வேலூர் மாவட்டம்.