தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.15,000/- சம்பளத்தில் அரசு வேலை – ரெடி !

2
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.15,000/- சம்பளத்தில் அரசு வேலை - ரெடி !
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.15,000/- சம்பளத்தில் அரசு வேலை - ரெடி !

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.15,000/- சம்பளத்தில் அரசு வேலை – ரெடி !

Psychologist & Security பணியிடங்களை நிரப்ப வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 18.08.2021 உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TN Job “FB  Group” Join Now

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் மேற்கண்ட பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. Security பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது உடையவர்களும், Psychologist பதவிக்கு அதிகபட்சம் 35 வயது உடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Psychology பாடப்பிரிவில் UG/ PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Security பதவிக்கு தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் இந்த தமிழக அரசு பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!