தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Psychologist & Security பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Psychologist & Security |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 18.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Psychologist & Security பணிகளுக்கு தலா ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
- Security – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை
- Psychologist – அதிகபட்சம் 35 வயது வரை
TN Job “FB Group” Join Now
Child Protection Office கல்வித்தகுதி :
- Psychologist – Psychology பாடப்பிரிவில் UG/ PG [டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Security – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Child Protection Office தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் வரும் 18.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.