மத்திய அரசில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
மத்திய அரசில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
மத்திய அரசில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
மத்திய அரசில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Deputy Director, Section Officer, Assistant Section Officer, Sr. Account Officer, Assistant Accounts Officer, Accountant, Private Secretary & Steno ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (13.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் Deputy Director, Section Officer, Assistant Section Officer, Sr. Account Officer, Assistant Accounts Officer, Accountant, Private Secretary & Steno ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 27 பணியிடங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Degree முடித்தவர்களுக்கு Rolls Royce நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Consultant (Secretarial Work) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 63 வயது எனவும், மற்ற அனைத்து பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது எனவும் UIDAI ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

இந்த மத்திய அரசின் ஆதார் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே (13.06.2022) கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!