TNPSC குரூப் 4 தேர்வு கிட்ட நெருங்கியாச்சு தேர்வர்களே – முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 தேர்வை ஜூன் 9,2024ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவுகள் முடிந்து விட்ட நிலையில், தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக தொடங்கி உள்ளனர். நடப்பு ஆண்டில் அதிகபட்ச போட்டி இருப்பதால் தேர்வர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அரசு பணியை கைப்பற்ற முடியும்.
அதிக கட்-ஆஃப் மதிப்பெண்களை பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால், EXAMSDAILY நிறுவனத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள். தேர்வுக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் மிகவும் அருமையாக வழங்கப்படும். வகுப்பில் இணைய கீழே கீழே உள்ள படிவத்தில் தேவையான விவரங்களை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234
ரயில் பயணத்திலும் இனி இருக்கையை தேர்வு செய்யலாம் – வெளியான குட் நியூஸ்!