தமிழக அரசில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அக்கோவில் அறநிலையத்துறையில் Medical Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | Medical Officer |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 14.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் Medical Officer பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
சிறந்த TNPSC Coaching Centre – Join Now
TNHRCE கல்வித்தகுதி :
அரசு/ மருத்துவ கவுன்சில் அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரியில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.90,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்
TNHRCE விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 14.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
- முகவரி – அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழனி, திண்டுக்கல் -624601.