TNHRCE ஆணையத்தில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் ஆனது ஓதுவார், பரிசாரகர் பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி ஓதுவார், பரிசாரகர் பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு கப்பல் தளத்தில் General Manager காலிப்பணியிடங்கள் – ரூ.2,80,000/- சம்பளம் || தேர்வு கிடையாது!
- 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- 18 வயது பூர்த்தியான 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,700/- முதல் ரூ.10,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.03.2024 ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.