TNCSC தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 100 காலிப்பணியிடங்கள்!
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் கள்ளக்குறிச்சி ஆனது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TNCSC கள்ளக்குறிச்சி |
பணியின் பெயர் | பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் |
பணியிடங்கள் | 100 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNCSC கள்ளக்குறிச்சி காலிப்பணியிடங்கள்:
- பருவகால பட்டியல் எழுத்தர் – 20 பணியிடங்கள்
- பருவகால உதவுபவர் – 40 பணியிடங்கள்
- பருவகால காவலர் – 40 பணியிடங்கள்
- என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் கள்ளக்குறிச்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 34 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தமிழக NLC நிறுவனத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
- சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணிக்கான கல்வி தகுதி:
- பருவகால பட்டியல் எழுத்தர் – B.Sc in Agriculture and Engineering
- பருவகால உதவுபவர் – 12th
TNCSC ஊதியம்:
- பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ. 5,285/- +ரூ. 3,499 /–
- பருவகால உதவுபவர் – ரூ. 5,218/- +ரூ. 3,499 /–
- பருவகால காவலர் – ரூ. 5,218/- +ரூ. 3,499 /–
விண்ணப்பிக்கும் முறை:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 07.02.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.