தமிழகத்தில் நாளை (ஜன.18) மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜன.18) மின்தடை - மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜன.18) மின்தடை - மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (ஜன.18) மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜன.18ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

நடை காவு:

நடவு வள்ளவிளை கொல்லங்கோடு நீரோடு ஊரம்பு சுழல் செங்கவிளை சூரியகோடு கோழிவிளை மாங்காடு வாவரை நம்போலி தேரிவிளை கண்ணனாகம்

கரூர்:

பொம்மநாயக்கன்பட்டி ராஜன் காலனி காவல்காரன்பட்டி கீழவெளியூர் கல்லடை மேலவெளியூர் ஆர்.டி.மலை குளத்தேரி எடியபட்டி பில்லூர் சின்ன பனையூர் பத்திரி பட்டி

காட்பாடி:

காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர்

தொரப்பாடி:

பாகாயம் ஓட்டேரி சித்தேரி அரியூர் ஆபீசர்ஸ் லைன் டோல்கேட் விருப்பாட்சிபுரம் சங்கரன் பாளையம் சாய்நாதபுரம்

சத்துவாச்சாரி :

சைதாப்பேட்டை சிஎம்சி காலனி ரங்காபுரம் வல்லார் காகிதப்பட்டறை

திருச்சி:

நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளாடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாயுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன் பேட்டை

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!