இராணிப்பேட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | ரூ.20,000/- ஊதியம்
இராணிப்பேட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Technical Officer & Technical Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Technical Officer & Technical Assistant |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 27.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
அரசு வேலைவாய்ப்பு :
Technical Officer & Technical Assistant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TN Job “FB Group” Join Now
Child Protection Office கல்வித்தகுதி :
- Technical Officer – BE/ B.Tech (ECE/ EEE/ CSE/ IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Technical Assistant – Diploma (ECE/ EEE/ CSE/ IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 27.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
முகவரி – District Child Protection Officer, District Child Protection Office, Anna Salai, Vellore-632001.
Railway