தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2021 – ரூ.9,000/- சம்பளம்
திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் Assistant/ DEO பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
திருவள்ளூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் அவற்றுடன் பணியில் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.07.2021 அன்றுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளையோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் கொள்கிறோம்.
B.AEconomic