திருவள்ளூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 | ரூ.9,000/- சம்பளம்

0
திருவள்ளூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021
திருவள்ளூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021

திருவள்ளூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021

திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Assistant/ DEO பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Assistant/ DEO
பணியிடங்கள் 01
கடைசி தேதி 28.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு :

Assistant/ DEO பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Child Protection Office கல்வித்தகுதி :
  1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் அவற்றுடன் பணியில் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

DEO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.07.2021 அன்றுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!