திருவள்ளூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021
திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Assistant/ DEO பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Assistant/ DEO |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 28.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
அரசு வேலைவாய்ப்பு :
Assistant/ DEO பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Child Protection Office கல்வித்தகுதி :
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் அவற்றுடன் பணியில் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
DEO தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam/ Interview தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.07.2021 அன்றுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.