தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய பலன்கள் அதிகரிப்பு – ஆணை வெளியீடு!!
தமிழகத்தின் அரசுப்பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பல தரப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உச்ச ஊதிய வரம்பில் உள்ளவர்கள் அனைவருக்கும் புதிதாக 5 வரம்புகளை அரசு அறிவித்து ஆணையிட்டுள்ளது.
அரசு பணியாளர்களுக்கான சலுகை:
தமிழக அரசு பணியாளர்களுக்கு சமீப காலத்தில் அதிக அளவிலான சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தினை, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.
44வது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு – ரூ.10 கோடிக்கு விற்பனை!!
மேலும், தமிழக அரசு பணியாளர் துறையில் உள்ள பல துறைகளை சேர்ந்த பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வயது வரம்பு அதிகரிப்பு, ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்தில் அதிக பலன்கள் போன்ற பல நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.
உச்ச ஊதிய வரம்பு:
இந்நிலையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள், அரசுப்பணியாளர், மற்ற ஆசிரியர்கள் உட்பட பல அரசு ஊழியர்களுக்குமான ஊதிய பட்டியலில் அதிகபட்ச அளவை எட்டியவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான ஊதிய பட்டியலில் கூடுதலாக 5 வரம்புகளை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பணியாளர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்