தென்காசி மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020

1
தென்காசி மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020
தென்காசி மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020

தென்காசி மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020

தென்காசி அரசு சத்துணவு துறை அதன் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலாளர் ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் 06.10.2020. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் கீழே உள்ள வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 06.10.2020 நாளைக்குள் அனுப்பவேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தென்காசி
மாவட்ட சத்துணவு துறை
பணிகள் சத்துணவு அமைப்பாளர்,சமயலாளர்
மொத்த பணியிடங்கள் 414
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.10.2020

காலிப்பணியிடங்கள் :

சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமயலாளர்  பதவிகளுக்கான 414 காலியிடங்களை நிரப்ப உள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 5,8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரகளுக்கு ரூ.3,000/- முதல் ரூ.24,200/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் அறிய கீழே உள்ள இணையத்தளத்தை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் கீழே உள்ள வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 06.10.2020 நாளைக்குள் அனுப்பவேண்டும்.

DOWNLOAD NOTIFICATION PDF

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!