தமிழகத்தில் நாளை (அக்.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (அக்.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (அக்.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (அக்.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திற்கு அக். 27 உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் சுதந்திர போரட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம் வருகிற அக்.27 ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. அதனால் சிவகங்கை மாவட்டத்திற்கு அக். 31 ஆம் தேதி முதல் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குருபூஜை விழாவை முன்னிட்டு அக். 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – அரசிடம் மனு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்.27) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சமாதியில் குருபூஜை விழா மூன்று நாட்களுக்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!