வரும் டிச.5ம் தேதி தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழக மின்வாரியத்துறை மாநிலம் முழுவதும் எப்போதும் தடையற்ற மின்சாரத்தை அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகளை முறையாக மாநிலம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் 5ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை கீழே காணலாம்.
வேடசந்தூர் டி.கே:
கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம், காசிபாளையம்
Follow our Instagram for more Latest Updates
கரூர்:
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூலில் நான்காம் இடம் பிடித்த தமிழகம் – ரூ. 8,551 கோடி வசூல்!
Exams Daily Mobile App Download
மோசூர்:
வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்
போடி:
போடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் டிசம்பர் 5ம் தேதி மின்தடை செய்யப்படும்.