தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் – இனி ‘இதை’ செய்ய முடியாது!

0
தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் - இனி 'இதை' செய்ய முடியாது!
தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் - இனி 'இதை' செய்ய முடியாது!
தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் – இனி ‘இதை’ செய்ய முடியாது!

தமிழகத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அரசு குறிப்பிட்ட சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதனை ஊழியர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள்:

தமிழகத்தில் முறையற்ற மதுபான விற்பனையை தடுக்கும் நோக்கத்தில் அரசே மதுபான விற்பனையை டாஸ்மாக் மூலம் கையில் எடுத்தது. தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக்கின் ஊழியர்கள் பணி நியமனம் அரசின் அறிவுறுத்தலின் படி தான் செய்யப்படுகிறது. இந்நிலையில், நியமிக்க ஊழியர்கள் பணி நேரத்தில் கடைகளில் இல்லாமல், வேறு நபர்களை பணிக்கு நியமித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி மனு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

Follow our Instagram for more Latest Updates

இதற்கான புகார்கள் பெறப்பட்டு, தலைமை அலுவலக ஆய்வு குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதனால் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாரிகள் இனி ஊழியர்கள் முறையாக பணியில் உள்ளார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும், வெளி வேலைகளுக்கு செல்லும் போது உரிய அதிகாரியின் அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் பணி குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!