தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஓய்வு வயது அதிகரிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் ஓய்வு வயது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
ஓய்வு வயது அதிகரிப்பு
தமிழகத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அனைத்து அரசு ஊழியர்களும் அரசு பல வித சலுகைகளை வழங்கி வருகிறது. அவர்கள் வைக்கும் கோரிக்கைகளையும் ஆராய்ந்து அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை 58ல் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு பலர் தங்களது ஆதரவையும் பலர் தங்களது எதிர்பினையும் தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த கோரிக்கை நிறைவேற்றபடும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்திருந்தனர்.
டேராடூன் ராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 – நுழைவுத்தேர்வு அறிவிப்பு!
அதற்கான அரசாணையும் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. தற்போது அனைவரும் எதிர்பார்த்திருந்த கோரிக்கை நிறைவேற்றப்பட இருக்கிறது. ஓய்வு வயது உயர்வின் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு ஊழியர்களும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இப்படியாக இருக்க, அந்த அரசாணையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (DA) – எதிர்பார்ப்பு! விரைவில் அறிவிப்பு வெளியாகுமா?
அகவிலைப்படி உயர்வு குறித்து பல கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்ததால் இது நிறைவேற்றபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவுப்புகளுக்காக தமிழக அரசு .6,480 கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 29137 சமையலார்கள் மற்றும் 24,576 உதவியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.