கோயம்புத்தூரில் ரூ.21,420/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க
கரும்பு வளர்ப்பு நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Security Guard பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | கரும்பு வளர்ப்பு நிறுவனம் |
பணியின் பெயர் | Security Guard |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
Sugarcane Breeding Institute காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Security Guard பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கரும்பு வளர்ப்பு நிறுவன தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Ex-Servicemen ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sugarcane Breeding Institute வயது வரம்பு:
Security Guard பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கரும்பு வளர்ப்பு நிறுவன ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.21,420/-வரை வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sugarcane Breeding Institute தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
கரும்பு வளர்ப்பு நிறுவன விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 3.08.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.