அரசு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு – முதல்வரின் சூப்பர் திட்டம்!!

0
அரசு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு - முதல்வரின் சூப்பர் திட்டம்!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்த இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளி:

தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்த இருப்பதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதாவது, அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வசதிக்காக மின்-சார்ஜிங் நிலையங்களை வைக்க இருப்பதாகவும், மார்ச் மாதத்திற்குள் அதற்கான பயன்பாடுகள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் – இனி சேவை பெற முடியாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!