இந்தியாவில் அதிகரிக்கும் வரும் சிம் கார்டு மோசடிகள் – தடுக்கும் வழிமுறைகள் வெளியீடு!
இந்தியாவில் முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையினை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும், இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசின் அனைத்து தேவைகளுக்கும், சலுகைகளை பெறுவதற்கும் முக்கிய சான்றாக ஆதார் விளங்குகிறது. இதனை தொடர்ந்து ஆதாருடன் வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அவ்வாறு இணைப்பதன் மூலம் நாட்டில் நடக்கும் மோசடிகள் குறித்து விரைவில் கண்டுபிடிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
PM Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. நாட்டில் சிம் கார்டுகளை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக அரசு ஆதாருடன் தொலைபேசி எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆதார் எண் மூலம் பெறப்பட்ட போலி சிம் கார்டுகளை கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த மோசடிகளை அரசு இணையதளத்தை பயன்படுத்தி எளிதாக கண்டறியலாம். அதாவது, முதலில் https://tafcop.dgtelecom.gov.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்