மதுரையில் நாளை (26.09.2022) பவர் கட் – உங்க ஏரியா இந்த லிஸ்ட்ல இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பவர் கட்:
மின்சாரம் என்பது மிகவும் அவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தமிழகத்தில் மின்சார துறையில் பல சீர்திருத்தங்கள் சரி செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழக அரசானது மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இருக்கும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்படுகிறது. அவ்வாறு பணிகளை மேற்கொண்ட பிறகு மீண்டும் வழக்கம் போல் மின்சார விநியோகம் வழங்கப்படும். இதனால் ஏற்படும் விபத்துகள் தடுக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு.. இனி எந்த சலுகையும் இல்ல – அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பிப் பாதை பராமரிப்பு பணிகள் நாளை செப்டம்பர் 26ம் தேதியான திங்கட்கிழமை நடக்க இருக்கிறது. இதனால், நாளைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமலிங்கநகர், அன்னை வேலுநகர், அய்யனார்புரம், தவசிப்புதூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்