டிச.20 முதல் ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 27 முதல் ஜனவரி 5 வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது டிசம்பர் 20 முதல் ஜனவரி 7ம் தேதி வரையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக அரசின் கல்வித்துறை அறிவித்து உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்தியாவில் கொரோனா 2வது அலை சற்று கட்டுக்குள் வந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் வழக்கமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கோவிட்-19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறையை டிசம்பர் 27 முதல் ஜனவரி 5 க்கு பதிலாக டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை சண்டிகர் கல்வித் துறை நீட்டித்துள்ளது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது மாறுதல் கலந்தாய்வு!
ஜனவரி 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால், ஜனவரி 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இருப்பினும், அட்டவணைப்படி தேர்வுகள் தொடரும். தேர்தல் பணியில் உள்ள ஊழியர்களும் தங்கள் பணியை தொடர்வார்கள். தனியார் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் இந்த வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் அறிவிப்பு!
கடந்த சில நாட்களில் இரண்டு தனியார் பள்ளிகளின் இரண்டு மாணவர்களும், ஒரு அரசுப் பள்ளி மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.