தமிழகத்தில் இவர்களுக்கு உதவித்தொகை ₹30,000 ஆக உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் இவர்களுக்கு உதவித்தொகை ₹30,000 ஆக உயர்வு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் இவர்களுக்கு உதவித்தொகை ₹30,000 ஆக உயர்வு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் இவர்களுக்கு உதவித்தொகை ₹30,000 ஆக உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!

தமிழக அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ. 30ஆயிரமாக உயர்த்தி இருப்பதாக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உதவித்தொகை உயர்வு

தமிழகத்தில் உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த நல வாரியம் மூலமாக அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினா நல அலுவலகத்தை அணுகி பயன் பெறுவார்கள்.

இந்திய தலைநகர் டெல்லியில் இரண்டு வாரங்களில் உச்சம் தொடும் கொரோனா – பொதுமக்களுக்கு அலர்ட்!

இந்நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகையை அதிகரித்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ₹20,000ல் இருந்து ₹30,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!