மார்ச் 30 இல் ரயில்வே அமைச்சகத்தின் ரோஸ்கர் மேளா – முக்கிய அறிவிப்பு இதோ!!

0
மார்ச் 30 இல் ரயில்வே அமைச்சகத்தின் ரோஸ்கர் மேளா -
மார்ச் 30 இல் ரயில்வே அமைச்சகத்தின் ரோஸ்கர் மேளா -
மார்ச் 30 இல் ரயில்வே அமைச்சகத்தின் ரோஸ்கர் மேளா – முக்கிய அறிவிப்பு இதோ!!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ரோஸ்கர் மேளா வரும் மார்ச் 30 ஆம் தேதியன்று நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஸ்கர் மேளா

மத்திய அரசின் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான ஒரு முன்னெடுப்பு ரோஸ்கர் மேளா. இந்த மேளா முதலாளிகள் மற்றும் வேலை தேடுபவர்களும் நேர்காணல் செய்வதற்கு ஒன்று கூடும் ஒரு நிகழ்வாகும். அந்த வகையில், மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் வரும் மார்ச் 30 ஆம் தேதியன்று ரோஸ்கர் மேளா ஒன்று ஏற்பாடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ரயில் பயணிகள் கவனத்திற்கு – மார்ச் 25 & 26 தேதிகளில் சேவை நிறுத்தம்!!

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 30 மார்ச் 2023 அன்று ரயில்வே அமைச்சகத்தால் ஒரு ரோஸ்கர் மேளா ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த ரோஸ்கர் மேளா தொடர்பான அனைத்து விவரங்களும் https://drive.google.com/drive/folders/1j-jVCold8ym2WZciFIXIVHyculBEjpz?usp=sharing என்ற கூகுள் டிரைவ் இணைப்பில் குறிப்பிட்டுள்ளது. அதனால், ரோஸ்கர் மேளா குறித்த தேவையான அனைத்து தரவையும் இந்த புதுப்பிப்பில் இருந்து பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

OFFICIAL NOTICE

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!