சந்தியாவை படிக்க வைக்க சொல்லும் கமிஷனர், பரிதவிப்பில் சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி 2” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“ராஜா ராணி 2” ப்ரோமோ
விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “ராஜா ராணி” சீரியல் ஒளிபரப்பாகியது. அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்டு பார்க்கப்பட்டது. தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பார்ட் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் வெளி வந்த “ராஜா ராணி” சீரியலை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பானது. இந்த சீரியல் ஹிந்தி சீரியலான “என் கணவன் என் தோழன்” என்பதின் தமிழ் ரீமேக் ஆகும். இதனை தெரிந்தும் மக்கள் இந்த சீரியலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பொய் செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
தற்போது இந்த சீரியலில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அன்பாக இருக்கின்றனர். அவ்வப்போது சரவணன் தான் சந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறோமோ என்று யோசிக்கிறார். இதனால் அவரை விலக்கியும் வைக்கிறார். ஆனால், இது தெரியாத சந்தியா சரவணனை உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார். தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில் சந்தியா செய்த செயலுக்காக போலீஸ் கமிஷனர் அழைத்து பாராட்டுகிறார். சந்தியாவின் படிப்பு பற்றியும் கேட்கிறார். அப்போது சந்தியா கூறியதும், இவ்வளவு படித்து எதற்காக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் வேலைக்கு செல்லலாம் என்றும் கூறுகிறார். இதனை கேட்டு விட்டு சரவணன் நொந்து விடுகிறார். சந்தியா இப்படி இருப்பதற்கு தான் தான் காரணம் என்று நினைத்து வருந்துகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்