பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலை – 450 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது தேசியமயமாக்கப்பட்ட பஞ்சாப் & சிந்து வங்கியில் உள்ள Probationary Officer/ Management Trainee காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டது. அதில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 450 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Punjab & Sind Bank PO வேலைவாய்ப்பு விவரங்கள்:
- விண்ணப்பதாரர்கள் 01.10.2021 தேதியை பொறுத்து குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
- அதாவது பதிவாளர்கள் 02.10.1991 முதல் 01.10.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்
TNPSC Coaching Center Join Now
- பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் BA, BCom, BSc, B.Tech அல்லது அதற்கு இணையான Degree (Graduation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.52,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- இந்த PO பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் Preliminary Examination, Main Examination, Document Verification, Interview ஆகிய நான்கு கட்ட சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
IBPS PO Free Online Mock Test – Register Now
- பதிவு செய்வோருக்கு முதற்கட்ட Preliminary தேர்வுகள் 04.12.2021 & 11.12.2021 ஆகிய தேதிகளில் (Tentative) IBPS மூலமாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்களில் பொது பிரிவினர் ரூ.850/- மற்றும் SC/ ST/ PWBD பிரிவினர் ரூ.175/- கட்டணமாகி செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தோர் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10.11.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.