விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் – மாதம் ரூ. 3000 ஓய்வூதியம்.. இதோ!

0
விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் - மாதம் ரூ. 3000 ஓய்வூதியம்.. இதோ!
விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் - மாதம் ரூ. 3000 ஓய்வூதியம்.. இதோ!
விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் – மாதம் ரூ. 3000 ஓய்வூதியம்.. இதோ!

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் மன்தன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியத்தொகை:

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு வருடத்திற்கு 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து விவசாயிகளின் எதிர் காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நோக்கில் பிரதம மந்திரி கிசான் மன்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் 2 ஹக்டேர்க்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் இணையலாம். வயது 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்டத்தில் இணைந்த பிறகு விவசாயிகள் 60 தனது 60-வது வரை மாதம் ரூ.55 முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும்.

பிரபல கால்பந்து பயிற்சியாளர் பிமல் கோஷ் – துரோணாச்சார்யா விருது அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

அப்படி செய்து வந்தால் 60 வயதிற்கு பிறகு மாத ஓய்வூதியமாக ரூ. 3000 கிடைக்கும். ஒரு வேளை விவசாயி இறந்தால் ஓய்வூதியம் விவசாயியின் மனைவிக்கு 50% ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு.மேலும் இந்த குடும்ப ஓய்வூதியம் விவசாயிகளுக்கு துணைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!