தமிழகத்தில் நாளை மின்தடை – உங்க பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

0
தமிழகத்தில் நாளை மின்தடை - உங்க பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் நாளை மின்தடை - உங்க பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் நாளை மின்தடை – உங்க பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

தமிழகத்தில் நாளை பல பகுதிகளிலும் மின்தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உங்க பகுதியும் அந்த பட்டியலில் இருக்கா என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக வாசித்து பயனடையுங்கள்.

மின்தடை:

தமிழகத்தில் விவசாயிகள், சிறு குறு மற்றும் குடிசை தொழில்கள் என்று பல்வேறு பிரிவுகளில் அரசு மானிய விலையில் மின்சாரத்தை வழங்கி வருகிறது. தடையில்லா மின்சாரத்தின் மூலமாக தான் மாநிலத்தில் உள்ள தொழிலகங்கள் தங்கள் உற்பத்தியை பெருக்க முடியும். இதனால் தமிழக அரசு மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரத்தை அளிக்க வேண்டும் என்று பல வகைகளிலும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மின்பாதைகள், மின்மாற்றிகள் மற்றும் மின்வாரியத்தின் உபகரணங்கள் போன்றவற்றை முறையாக பராமரித்து வருகிறது. இப்பணிகள் மாதந்தோறும் தகுந்த மின்தடை முன்னறிவிப்புடன் செய்யப்படுகிறது.

இந்நிலையில், பீளமேடு, ஒத்தக்கால் மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செப்டம்பர் 15ம் தேதியான நாளை வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளதால், பீளமேடு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Feature உங்க வாட்ஸ் அப்பில் இருந்தா நீங்களும் மாஸ் தான்.. புத்தம் புதிய அப்டேட் – நெட்டிசன்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

மின்தடை பகுதிகள்:

பீளமேடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, பாரதி காலனி, எஸ்.எல்,வி காம்ப்ளக்ஸ் சாலை, வி.என்.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அகிலாண்டேஸ்வரி நகர், சின்னசாமி லே- அவுட், எல்லைத்தோட்டம், ஆர்கஸ் நகர், ஹோப் காலேஜ், பெருமாள் கோயில், ரங்கவிலாஸ் மில், எஸ்.ஆர்.சி,பீடர், பாரதி நகர் பீடர், பி.எஸ்.ஜி.பீடர், ஜெயலட்சுமி மில் பீடர், ராமநாதபுரம் பீடர், பீளமேடு பீடர், ஆர்.கே.பீடர், புலியகுளம் பீடர், லட்சுமி மில் பீடர், சௌரிபாளையம் பீடர், உடையார்பாளையம் பீடர்.

ஒத்தக்கால் மண்டபம் துணை மின் நிலையத்தை சேர்ந்த பகுதிகளான, மலுமிச்சம் பட்டி ( ஒரு பகுதி), ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ( ஒரு பகுதி), ஒத்தக்கால் மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரிமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக் குப்பை, தேகானி, செட்டிபாளையம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!