தமிழகத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி ‘மின்தடை’ – எந்தெந்த பகுதிகள் தெரியுமா? முழு List இதோ!!

0
தமிழகத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி 'மின்தடை' - எந்தெந்த பகுதிகள் தெரியுமா? முழு List இதோ!!
தமிழகத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி 'மின்தடை' - எந்தெந்த பகுதிகள் தெரியுமா? முழு List இதோ!!
தமிழகத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி ‘மின்தடை’ – எந்தெந்த பகுதிகள் தெரியுமா? முழு List இதோ!!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை மாதந்தோறும் சரி செய்ய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று திருநெல்வேலி பகுதிக்கு உட்பட்ட மானூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு மின்தடை செய்யப்பட இருக்கும் பகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்ப்பதற்காக பல்வேறு வகையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இருக்கும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரையிலும் பணி நடைபெறும் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். அதன்பின்பு பராமரிப்பு பணிகளை முடிவடைந்த உடன் வழக்கம் போல மின்சாரம் விநியோகம் செய்யப்படும்.

அந்த வகையில் வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று திருநெல்வேலியில் மானூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. மேலும் இது தொடர்பாக திருநெல்வேலி கிராமப்புற செயற்பொறியாளர் தெரிவித்துள்ளதாவது, மானூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளார். இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் வருகிற அக். 11 பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் விவரம் – பொதுமக்களே உஷார்!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து மானூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான களக்குடி, எட்டாங்குளம், மானூர், மாவடி, தெற்குப்பட்டி, குறிச்சிகுளம், கானாா்பட்டி, பிள்ளையாா்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு மின்வாரிய செயற்பொறியியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!