தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் நாளை (செப்.12) மின்தடை – முழு List இதோ!
தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் பற்றிய தகவலைகளை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், மேலும் இந்த பதிவினை படியுங்கள்!!
மின்தடை அறிவிப்பு
இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதத்திற்கு ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு பராம்பரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அப்போது பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பராம்பரிப்பு பணிகள் காரணமாக அன்றைய நாளில் மின்தடை ஏற்படும். மின்தடை ஏற்படும் போது அந்த பகுதி மக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது வேலைகளை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தின் 9 துறைமுகங்களுக்கு புயல் கூண்டு எச்சரிக்கை – காற்றழுத்த தாழ்வு மண்டல எதிரொலி!
மின்தடை ஏற்படுவதற்கான பகுதிகள் பற்றிய விவரத்தினை மின்சாரத்துறையின் செயற்பொறியாளர் தெரிவித்து விடுவார். அந்த வகையில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை விருதுநகர், அல்லம்பட்டி பகுதியில் மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை காந்திநகர், எம்.ஜி.ஆர். நகர், எம்.ஜி.ஆர். காலனி.
டால்பின் நகர், அனுமன் நகர், காமராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். நாளை மதியம் 2 மணி அளவில் மின் பராம்பரிப்பு பணிகள் முடிவடைந்து விட்டால், அப்பகுதி மக்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்