ராதிகாவிடம் பொய் சொல்லி தப்பித்த கோபி, முல்லை மாற்றத்தை நினைத்து சந்தோசப்பட்ட கதிர் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
ராதிகாவிடம் பொய் சொல்லி தப்பித்த கோபி, முல்லை மாற்றத்தை நினைத்து சந்தோசப்பட்ட கதிர் - இன்றைய
ராதிகாவிடம் பொய் சொல்லி தப்பித்த கோபி, முல்லை மாற்றத்தை நினைத்து சந்தோசப்பட்ட கதிர் - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
ராதிகாவிடம் பொய் சொல்லி தப்பித்த கோபி, முல்லை மாற்றத்தை நினைத்து சந்தோசப்பட்ட கதிர் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” மகா சங்கமம் சீரியலில், தாத்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் தாத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். பின் கோபி ராதிகாவிடம் தனது நெஞ்சு வலி என சொல்லி பிறந்தநாள் விழாவிற்கு வராமல் சமாளிக்கிறார்.

மகா சங்கமம்:

இன்று “மகா சங்கமம்” சீரியலில் தாத்தாவின் பிறந்தநாள் என்பதால் அனைவரும் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். அப்போது மூர்த்தி தாத்தாவிற்கு மோதிரம் போடுகிறார். எதற்கு இதெல்லாம் என கேட்க நாங்க செய்ய வேண்டிய முறை இருக்கிறது என சொல்கிறார். பின் அனைவருக்கும் காசு கொடுக்கின்றனர். பின்கண்ணன் என் அண்ணன் எல்லாம் 50 ரூபாய் தான் கொடுப்பார் என சொல்கிறார். பின் தாத்தாவின் வாய் சரியானதை நினைத்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர். மூர்த்தி உங்களை இப்படி சிரித்து பேச பார்ப்பதில் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ஈஸ்வரி தாத்தாவை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். ஈஸ்வரி பெயரை சொல்லி பேச முயற்சி செய்ய அதை நினைத்து ஈஸ்வரி சந்தோசப்படுகிறார். மறுபக்கம் கோபி நெஞ்சு வலி என ராதிகாவிடம் பொய் சொல்கிறார். நேற்று நான் உன்னை பார்க்க வருவேனா என தெரியாமல் இருந்தது ஆனால் இப்போது தான் கொஞ்சம் நன்றாக இருக்கிறது என சொல்கிறார். உடனே பதட்டப்பட்ட ராதிகா என்னிடம் சொல்லி இருக்கலாமே என சொல்கிறார். பின் கோபி டீச்சர் நிகழ்ச்சிக்கு ஒன்றாக போவதாக இருந்தது ஆனால் என் நண்பர் டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கிறான் என சொல்கிறார்.

ராதிகா நான் உங்களுடன் வர முடியவில்லை. ஆனால் நீங்க தனியாக போகவில்லையே அதனால் நான் மட்டும் டீச்சர் நிகழ்ச்சிக்கு போய்ட்டு வருகிறேன் என சொல்கிறார். பின் முல்லை கதிர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முல்லை வெளியே வந்து பார்த்தால் தான் எல்லாரும் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என தெரிகிறது என சொல்கிறார். அமிர்தாவிற்கு ஒரு கஷ்டம் ஜெனிக்கு ஒரு கஷ்டம் என சொல்கிறார். அப்போது எழில் வர எழில் காதல் பற்றி முல்லையிடம் கதிர் சொல்கிறார்.

வெற்றிகரமாக முடிந்த சக்தியின் ஆப்ரேசன், கண்ணம்மாவை புகழ்ந்த பாரதி – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!

பின் அனைவரும் தாத்தாவின் பிறந்தநாள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பின் கோபி வீட்டிற்கு வந்து எல்லாரும் இருப்பதை பார்த்து பதட்டம் அடைகிறார். போட்டோ எல்லாம் பார்த்தால் என்ன ஆகும் என கோபிக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. அப்போது கோபி வந்து பாக்கியாவிடம் எல்லாரும் எங்கே என கேட்க ஹாலில் இருப்பதாக சொல்கிறார். கோபியை மாமாவிற்கு ஆசிர்வாதம் செய்ய சொல்லி சொல்ல கோபி ராமமூர்த்திக்கு வாழ்த்து சொல்லி ஆசீர்வாதம் வாங்குகிறார். பின் கோபிக்கு ராமமூர்த்தி காசு கொடுக்கிறார். கோபி நாம எப்படியோ ராதிகா உடன் வராமல் தப்பித்துவிட்டோம் ஆனால் ராதிகாவை இங்கே வராமல் எப்படி தப்பிப்பது என தெரியாமல் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!