ரூ.31,000/- ஊதியத்தில் திருச்சியில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க ..!
Research Assistant, Project Assistant, JRF & Project Associate பணியிடங்களை நிரப்ப திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இப்பணிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NRCB |
பணியின் பெயர் | Research Assistant, Project Assistant, JRF & Project Associate |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 22.07.2021 & 23.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
NRCB வேலைவாய்ப்பு 2021 :
Research Assistant, Project Assistant, JRF & Project Associate ஆகிய பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
NRCB கல்வித்தகுதி :
- Research Assistant – PG (Agricultural Microbiology/ Plant Pathology/ Biotech) தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம்.
- Junior Project Assistant – M.Sc (Agriculture/ Botany/ Horticulture/ Mathematics) தேர்ச்சி
- Junior Research Fellow – M.Sc (Biotech) தேர்ச்சியுடன் NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Project Associate – M.Sc (Biotech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை :
பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 09.07.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.