திருச்சியியல் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.34,800/-
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) தற்போது தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8.4.2022 என்பது பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும். எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்வி, வயது போன்றவை பற்றிய விரிவான தகவல்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Research Centre for Banana (NRCB) |
பணியின் பெயர் | Assistant |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
National Research Centre for Banana பணியிடங்கள்:
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB) தற்போது Assistant பணியிடம் காலியாக உள்ளது.
Assistant தகுதிகள்:
ICAR நிறுவனங்களில் 10 வருடம் நிரந்தர உறிஞ்சுதல்/ பிரதிநிதித்துவம் போன்ற பணி சார்ந்த துறையில் விண்ணப்பதாரர் சேவை செய்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
Assistant வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 8.5.2022 நாள் கணக்கின்படி 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
NRCB சம்பளம்:
விண்ணப்பதாரர் Level 6 in the pay matrix of VII CPC அடிப்படையில் ரூ. 9,300/- முதல் ரூ. 34,800 வரை சம்பளம் பெறுவார்.
Best TNPSC Coaching Center – Join Now
NRCB தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
NRCB விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு தபால் செய்யலாம். இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை 8.5.2022 இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
Director, ICAR – National Research Centre for Banana, Thogamalai Road,ThayanurPost, TiruchirapalIi – 620102, Tamil Nadu.