NIT திருச்சியில் B.E முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Assistant Professor (Grade-II), Assistant Professor (Grade-II), Assistant Professor (Grade-I), Associate Professor, Professor பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NIT திருச்சி ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Arch/M.Arch/M.Plan/B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- NIT திருச்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant Professor (Grade-II), Assistant Professor (Grade-II), Assistant Professor (Grade-I), Associate Professor, Professor பணிக்கென காலியாக உள்ள 64 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.1,21,454/- || நேர்காணல் மட்டுமே!
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Arch/M.Arch/M.Plan/ B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Level 10 முதல் 14A வரை பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடத்துவதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.07.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.