Twitter பயனர்களுக்கு புக்மார்க் செய்யும் புதிய அப்டேட் – தலைமை நிர்வாகி அறிவிப்பு!
உலகளவில் அதிக பயனாளர்களை வைத்துள்ள ட்விட்டர் செயலியில் தற்போது புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி ஆப்பிள் IOS பயனர்களுக்கு முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் செயலி
உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல மாற்றங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் பயனர்கள் ட்வீட்களை எளிதாக புக்மார்க் செய்யும் புதிய அம்சம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய வசதி முதற்கட்டமாக ஆப்பிள் iOS தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.
2023-24 பட்ஜெட்டில் அட்டகாசமான அறிவிப்புகள் – பழைய ஓய்வூதிய திட்டம் அமல்! முழு விவரம் உள்ளே!
இது குறித்து ட்விட்டர் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ கணக்கில் ட்விட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி வருகிற ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும், அதன் பின் பயனர்கள் தங்களது ட்வீட்களை எளிதாக புக்மார்க் செய்து வைத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download