அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - புதிய விதிமுறைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - புதிய விதிமுறைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள்!

இந்தியாவில் ரேஷன் கார்டு தரநிலையில் அனைத்து மாநில அரசுகள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய தரநிலை அமலுக்கு வந்த பிறகு, தகுதியுடையவர்கள் மட்டுமே பயன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் திட்டம் உள்ளது. ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு மாநில அரசின் உணவு வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப தலைவர்களின் வருமானத்திற்கு ஏற்ப 5 வகையில் ரேஷன் கார்டுகள் உள்ளது.குறைந்த விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, மளிகை பொருட்கள், எண்ணெய் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்திய அரசின் இந்த திட்டத்தால் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர். கடந்த 2021 ஏப்ரல்,மே மாதங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் இலவச மளிகை பொருட்களை வழங்கியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.26000 ஆக உயர்வு? விரைவில் ஜாக்பாட்!

நாடு முழுவதும் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்து மற்ற மாநிலங்களில் தங்கி பணி புரியும் தொழிலார்களர்க்ளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இதனால் எண்ணற்ற ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் செய்தல், பெயர் நீக்குதல் போன்ற வேலைகளை எளிதாக செய்யலாம். ரேஷன் கார்டு தரநிலையில் அனைத்து மாநில அரசுகள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

உணவு வழங்கல் துறை அறிக்கையின்படி நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் பொருளாதார ரீதியாக வளமான பலர் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய உணவு வழங்கல் துறை தர நிலைகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தற்போது புதிய தரநிலை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!