EPFO கணக்கு வைத்திருப்போருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் – சூப்பர் அறிவிப்பு!

1
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் - சூப்பர் அறிவிப்பு!
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் - சூப்பர் அறிவிப்பு!
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் – சூப்பர் அறிவிப்பு!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பான ஓய்வூதிய பலன்களை தரும்படியான ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய திட்டம் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் மாதாந்திர வருமானத்தை கருத்தில் கொள்ளாமல் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளை சார்ந்த அனைத்து தொழிலாளர்களையும் பணியில் அமர்த்துவதற்கான ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த புதிய திட்டத்தின் மூலமாக 60 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 3000 ஓய்வூதியம் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தில் விதவை ஓய்வூதியம், குழந்தைகள் ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத் தொகையும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த யுனிவர்சல் பென்ஷன் திட்டம் தனிநபரின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு – கர்நாடக கல்வி துறை முக்கிய உத்தரவு!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதிய பலன்களுக்கான குறைந்தபட்ச கல்வி சேவை 10 ஆண்டில் இருந்து 15 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தில் இணைந்துள்ள உறுப்பினர் 60 வயதிற்கு முன்பாகவே இறந்துவிட்டால் உறுப்பினருக்கான ஓய்வூதியத் தொகை குடும்பத்திற்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஐயா நாங்கள் சுமார் 12வருடங்களாக ரூபாய் 15830 பென்ஷன் பெற்று வருகிறோம் எப்போது எங்கள் பென்ஷன் தொகையை உயர்த்தி தரப்போகரீர்கள் எங்களிடம் பிடித்த தொகைக்கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைத்தது என்பதை எங்களுக்கு தெரிவிக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!