உஷார்.. ஜன. 4 தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி இருக்கா?
ஜனவரி 4ம் தேதி தமிழகத்தில் பல பகுதிகளில் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சியில் மின்வாரிய அலுவலகங்களில் மற்றும் துணை மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில், மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், தற்போதைய திமுக அரசு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 4ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நான்காம் அலை: அடுத்த 40 நாட்களுக்கு இந்தியாவின் நிலை இதுதான்.. நிபுணர் குழு எச்சரிக்கை!
Follow our Instagram for more Latest Updates
கூடலூர்:
கூடலூர்,சில்லக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
சாக்கோட்டை:
சாக்கோட்டை, வலங்கைமான், திருநாகேஸ்வரம்
அனுப்பங்குளம்:
அனுப்பங்குளம், சுந்தர்ராஜபுரம், பேராப்பட்டி, நாரணாப்பூர்
கீழப்பாலூர்:
கீழப்பலூர்.கொக்குடி, பொய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
கூத்தூர்:
அல்லிநகரம், பிலிமிசை, நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் ஜனவரி 4 அன்று மின்தடை செய்யப்படும்