ஆலியா மானசா சன் டிவியின் இந்த சீரியலில் தான் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளாரா? தீயாய் பரவும் தகவல்!
ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த ஆலியா மானசா, தனக்கு இரண்டாவது முறை குழந்தை பிறந்ததால் தற்போது சீரியலுக்கு பிரேக் விட்டுள்ளார். கூடிய விரைவில் இவர் மீண்டும் சன் டிவியின் ஒரு தொடரில் என்ட்ரி கொடுக்க உள்ளாதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அது பற்றிய கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
ஆலியா மானசா:
மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று சின்னத்திரையில் நுழைந்தவர் தான் ஆலியா மானசா. இவருக்கு பின்னர் ராஜா ராணி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஜலா, அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது.
பிரபல சீரியல் நடிகை ரச்சித்தாவுக்கு இந்த நிலைமை? கடைசியில இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சே!
பின்னர் ஆலியா மானசா ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார். இரண்டாவது குழந்தை பிறந்ததால் அந்த தொடரில் இருந்தும் விலகினார். இவரின் ரசிகர்கள் பலரும் எப்பொழுது இவர் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார் என்று தான் காத்து இருந்தனர். ஆனால் அண்மையில் இவர் சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியானது.
Exams Daily Mobile App Download
ஆனால் அது எந்த தொடர் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது அது பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஆலியா மானசா சன் டிவியில் தொடங்கவுள்ள புத்தம் புது தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். இதனால் இவரின் ரசிகர்கள் இரட்டிப்பு குஷியில் உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்