பிரபல சீரியல் நடிகை ரச்சித்தாவுக்கு இந்த நிலைமை? கடைசியில இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சே!
விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் ரச்சித்தா மகாலட்சுமி. தற்போது இவரை பற்றி வெளியாகியுள்ள ஒரு தகவல் இவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரச்சித்தா மகாலட்சுமி:
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் முக்கிய நடிகையாக இருப்பவர் ரச்சித்தா மகாலட்சுமி. இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடிக்கும் பொழுது தன் சக நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒழுங்காக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் ஒரு சில மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அதனால் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது.
வார்த்தையை அளந்து பேசு.. இனியாவை ஓங்கி அறைந்த ராதிகா – திகைத்து போன கோபி, பாக்கியா!
அதன் பின்னர் வெகு மாதங்கள் கழித்து இவர் நடிக்க ஆரம்பித்த தொடர் தான் இது சொல்ல மறந்த கதை எனும் சீரியல். இது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. கணவனை இழந்து, தனியாக குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் கதை தான் இது. ஆனால் இவருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் விதமாக தற்போது அந்த தொடர் முடிவுக்கு வரவுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த தொடர் தொடங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தற்போது முடிவுக்கு வரவுள்ளது. ஏற்கனவே ரச்சித்தா சீரியலுக்கு இடையே பிரேக் விட்டு தான் கன்னட சினிமாவில் நடித்தார். ஆனால் அது வெற்றிப்பயணமாக அமையவில்லை. தற்போது இவர் ரீஎன்ட்ரி கொடுத்த சீரியலும் திடீரென முடிய உள்ளது. இதனால் இவரின் ரசிகர்களும் ரச்சித்தாவின் நிலையை எண்ணி கவலையில் உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்