தமிழகத்தில் நாளை (ஆக.17) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!

0
தமிழகத்தில் நாளை (ஆக.17) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!
தமிழகத்தில் நாளை (ஆக.17) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!தமிழகத்தில் நாளை (ஆக.17) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!
தமிழகத்தில் நாளை (ஆக.17) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 17) கோவையில் கள்ளிமடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை கோவையில் உள்ள மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அந்த வகையில் நாளை கோவையில் கள்ளிமடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (ஆகஸ்ட் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் விளக்கம்

Exams Daily Mobile App Download

இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான, காமராஜா் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜர் நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆா்.நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஒண்டிப்புதூர், மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆகஸ்ட் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!