ஐடி ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ் – பிரபல நிறுவனத்தின் முக்கிய அப்டேட்..!

0
ஐடி ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ் - பிரபல நிறுவனத்தின் முக்கிய அப்டேட்..!

Happiest Minds நிறுவனம் தற்போது மதுரையில் உள்ள தனது அலுவலகத்தை விரிவாக்கம்  செய்ய உள்ளது. இதனால் அங்கு உள்ள ஐடி ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஐடி ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்:

பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல ஐந்து நிறுவனமான Happiest Minds நிறுவனம் தனது  அலுவலகத்தை மதுரையில் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதனால் கூடுதலாக ஐடி ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. மதுரையின் முக்கியமான டெக் பார்க் ஆக து கருதப்படும் இந்த நிறுவனம் புதியதாக 250 பேரை பணியில் அமர்ந்த திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 550 ஊழியர்களைக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தற்போது அதன் எண்ணிக்கையை 800 ஆக உயர்ந்த உள்ளது. கோயம்புத்தூரில் அலுவலகம் அமைக்க வரும் ஐடி மற்றும் டெக் அனைத்து வர்க்கம் மதுரை இரண்டாவது சாய்ஸ்கா உள்ளதால் இனி இங்கு அதிகப்படியான ஐடி நிறுவனங்களும் ஐடி ஊழியர்களின் தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!