தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு அரசின் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு அரசின் உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு அரசின் உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு அரசின் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் படித்த மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

உதவித்தொகை:

தமிழக அரசு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1.7.2016 முதல் 30.09.2016 வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு வரை பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது உதவித்தொகை பெறுபவர்கள் ஓராண்டு கடந்த நிலையில் பணியில் இல்லை என்ற சுய உறுதி மொழி படிவத்தை அளிக்க வேண்டும் என்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட விவரங்களுடன் சமர்ப்பிக்காவிட்டால் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அக்.19ம் தேதிக்கு பின்னர் மாநிலத்தில் மின்தடை இருக்கும் – அமைச்சர் தகவல்!

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  www.tnvelaivaaippu.gov.in அல்லது https://tnvelaivaaippu.gov.in  என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!