பிப். 2 தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு – முன்னெச்சரிக்கை மக்களே!
தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் பிப்ரவரி 2ம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தின் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடையானது தகுந்த முன்னறிவிப்போடு செய்யப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி 2ம் தேதியான வரும் வியாழக்கிழமை அன்று சில முக்கிய பகுதிகளில் மின்தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
புன்னக்காயல், ஆசிரியர், சேர்ந்தபூமங்கலம், சுகந்தலை, மரந்தலை, காயல்பட்டினம், திருச்செந்தூர் சாலை, ஆறுமுகநேரி சாலை.
திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.. வினோத அறிவிப்பை வெளியிட்ட சீன மாகாணம்!
Follow our Instagram for more Latest Updates
பொள்ளாச்சி:
கோமங்கலம், ஜி.புதூர், சங்கம்பாளையம், பண்ணை கிணறு, முக்கு ஜல்லிப்பட்டி, சீலம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூளநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், கோலார்பட்டி, நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி