PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. பாலிசி தொகையை செலுத்தவில்லையா? வந்துள்ள எளிய வழி!
epfo users new rules for lic premium
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது பல்வேறு வசதிகளை தங்களது பயனர்களுக்கு அளித்து வரும் நிலையில், தற்போது புதிய விதியினை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய விதி:
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், கணக்கு வைத்திருக்கும் பயனர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பயனர்கள் தங்களது மாத வருமானத்தில் 12% தொகையை PF கணக்கில் செலுத்த வேண்டும். அதேபோல், ஊழியர்களின் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இந்த தொகைக்கு ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதத்தில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
முன்னதாக LIC பாலிசி தாரர்கள் தங்களது தவணையை செலுத்த முடியாத நிலையில், PF கணக்கில் இருந்து தவணையை செலுத்திக் கொள்ள வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் தற்போது புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, EPFO-வின் படிவம் 14-ஐ சமர்ப்பித்தால் மட்டுமே பாலிசி மற்றும் EPFO கணக்கு ஒன்றாக இணைக்கப்படும். இதனால், உங்களது பாலிசி தவணையை நேரடியாக செலுத்திக் கொள்ளலாம்.
பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் பணி நீக்க நடவடிக்கை – பதட்டத்தில் ஊழியர்கள்!
Exams Daily Mobile App Download
மேலும், இதனை செய்யும் போது உங்களது கணக்கில் குறைந்த பட்சம் 2 பாலிசி தவணைக்கான பணம் இருக்க வேண்டும். இந்த வசதியானது LIC பாலிசிக்காக மட்டுமே செய்யப்படும், மற்ற பாலிசிகளுக்கு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.