பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் பணி நீக்க நடவடிக்கை – பதட்டத்தில் ஊழியர்கள்!

0
பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் பணி நீக்க நடவடிக்கை - பதட்டத்தில் ஊழியர்கள்!
பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் பணி நீக்க நடவடிக்கை - பதட்டத்தில் ஊழியர்கள்!
பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் பணி நீக்க நடவடிக்கை – பதட்டத்தில் ஊழியர்கள்!

தற்போது உலகம் முழுவதும் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலவி வரும் பொருளாதார சிக்கல் காரணமாக அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், முக்கிய நிறுவனங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பணி நீக்க நடவடிக்கை:

உலகில் தற்போது பணி நிரந்தரம் என்பது உத்தரவாதமாக சொல்ல முடியாத இக்கட்டான நிலைக்கு சென்றுள்ளது. நிறுவனங்களின் பொருளாதார நிலைமை சரிந்துள்ளதால், தங்களின் செலவுகளை குறைக்க வேண்டிய நிலைக்கு அனைத்து நிறுவனங்களும் தள்ளப்பட்டுள்ளன. இதனால், முதல் படியாக புதிதாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்திய அரசின் “அர்ஜுனன் விருது” பெற பிரக்ஞானந்தா பரிந்துரை – வெளியான சூப்பர் தகவல்!

Exams Daily Mobile App Download

இதன் முதல் வரிசையில் ட்விட்டர் தனது மொத்த 7,500 பணியாளர்களில் சரியாக 50% பேரை நீக்கியுள்ளது. இதனை அடுத்து ஃபேஸ்புக் – மெட்டா நிறுவனம் 1,000க்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நிறுத்த முடிவு செய்துள்ளது. ஸ்னாப்சாட் நிறுவனம் தனது 6,400 ஊழியர்களில் மொத்தம் 20% ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனம் 1,000 ஊழியர்களையும், இன்டெல் 20% ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளனர். இதேபோல் இன்னும் பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!